இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்தியா-
ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டி இன்று முதல் தொடங்குகிறது. தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இந்தப் போட்டி வரலாற்று சிறப்புமிக்க லண்டனின்
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரும், இந்திய அணியில் பும்ராவும் இடம் பிடித்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து
லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் வரலாறு படைத்தார். இரண்டாவது நாளில் முதல் ரன் எடுத்தவுடன், தனது டெஸ்ட் வாழ்க்கையில் 37
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கு இத்தாலி நேற்று தகுதி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் இத்தாலி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். 2007 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, 24 நாடுகள்