‘பர்மிங்ஹாம் டெஸ்ட் வெற்றி, நான் ஓய்வு பெறும் போது இனிய நினைவுகளை தரும்,” என சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’) பங்கேற்கிறது. ரோகித், கோலி,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது
பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை
கடந்த வாரம் ஸ்பெயினில் ஒரு நெடுஞ்சாலையில் லிவர்பூல் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திரத்தின் கார் வேகமாகச் சென்றதால் அவரும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஸ்பானிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர். ஜூலை 3 ஆம் தேதி 28 வயதான டியோகோ ஜோட்டா மற்றும் 25
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 5 போட்டிகளை கொண்ட இத்தொடரில், இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை நடத்தும் இங்கிலாந்து வென்றது, இரண்டாவது டெஸ்ட் போட்டியை விருந்தினர்