நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் திகதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும் சென்னை -மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டிக்கான டிக்கெட் புக்கிங்
கிரிக்கெட் பந்தை ஸ்விங் செய்ய எச்சில் தடவுவது ஒரு வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020ம் ஆண்டு ICC தடை விதித்தது. இந்நிலையில், கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க மீண்டும் எச்சில் பயன்படுத்தலாம்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகப் பணியாற்றும் முதல் பெண்மணி என்ற வரலாற்றை கிறிஸ்டி கோவென்ட்ரி படைத்துள்ளார். ஐ.ஓ.சி.யின் 144வது அமர்வில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. 41 வயதான ஜிம்பாப்வே அவர் ஒலிம்பிக் நீச்சலில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து
ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து சந்தோசமாக போட்டியை கண்டு கழிப்பார்கள். அதிலும் சென்னை அணிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே
நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு