சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில், இந்த போட்டி தொடரில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட்
இந்த ஆண்டின் (2025) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி,
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவை விமர்சித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான சவுகதா ராய் கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த சவுகதா ராய், ஷாமா
இந்தியன் பிரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த IPL மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. மார்ச் 22ம் தேதி தொடங்கும் தொடக்க
துபாயில் நடைபெற்ற சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதியது. இதில் இந்திய அணி அசால்டாக வெற்றியைக் கைப்பற்றியது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 249 ரன்களை