ஐரோப்பா

பெல்ஜியத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் தீவிபத்து – ஐவர் உயிரிழப்பு

பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் (Antwerp) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள், முதலுதவி குழுக்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேநேரம் தீவிபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்