இலங்கை

ஸ்பெயினில் காட்டுத்தீ : 500 பேர் வெளியேற்றம்!

ஸ்பெயின் தீவு ஒன்றில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் குறைந்தது 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த தீ பரவல் இன்று (15) ஏற்பட்டுள்ளது.

தீ முன்னேறியதால் குறைந்தது 11 வீடுகள் அழிக்கப்பட்டதாக கேனரி தீவுகளின் தலைவர் பெர்னாண்டோ கிளவிஜோ தெரிவித்தார்.

“வெளியேற்றப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை 1,000ஐ எட்டக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில்  சுமார் 346 ஏக்கர் நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அனைப்பதற்காக நான்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் 4 தீயணைப்பு வீரர்கள்

தரையில் இருந்த 4 ஹெலிகாப்டர்கள் மற்றும் 4 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்