உலகம்

கண்துடைப்பான ஒப்பந்தம் : காசாவில் நாளாந்தம் உயிரிழக்கும் மக்கள்!

காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த பகுதியில் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒருவரை கொலை செய்ததாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் தலைமையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமாதான ஒப்பந்தம் வெறும் கண்துடைப்பான ஒரு ஒப்பந்தமாகவே காணப்படுகிறது.

அத்துமீறல், அச்சுறுத்தல் என பல காரணிகளை குறிப்பிட்டு காசா பகுதியில் தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

மருத்துவ சிகிச்சைக்காக ரஃபாவில் உள்ள நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறைந்த அளவிலான மக்களே சிகிச்சைக்காக வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்