இலங்கை

கொழும்பில் அத்துமீறி கைப்பற்றப்பட்ட காணி!

கொழும்பு, இசிபதன மாவத்தையில் அமைந்துள்ள அரை ஏக்கருக்கும் சற்று அதிகமான காணி ஒன்று   அத்துமீறி நுழைந்த குழுவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (16.08) இரவு இடம்பெற்றுள்ளது.

காணியில் இருந்த மக்கள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணியின் உரிமையாளர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் எனவும் அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் பல சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அரச பதவி வகிக்கும் ஒருவே இந்த செயலின் பின்னாள் இருப்பதாகவும் தெரிவிக்க்பபடுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்