ஆஸ்திரேலியா

மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குவாண்டாஸ் முனையத்தில் பயணி மற்றும் பையை முறையாக சோதனை செய்யாததால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த பயணியை அடையாளம் காண பாதுகாப்பு படையினர் தற்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

மெல்போர்ன் விமான நிலைய அதிகாரிகள் அவர் புறப்படுவதைத் தடுக்க அனைத்து விமானங்களையும் தாமதப்படுத்தியுள்ளனர்.

இந்த பாதிப்பு காரணமாக மெல்போர்ன் விமான நிலையத்தில் நாள் முழுவதும் விமானங்கள் தாமதமாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித