காசாவில் அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த வாரம் எட்டப்பட்ட 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதியுடன் தனக்குக் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹமாஸ் ஆயுதக் களைவு: அமெரிக்காவின் திட்டத்திற்கு இஸ்ரேல் நிபந்தனை

காசாவில் அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த வாரம் எட்டப்பட்ட ‘அமைதி வாரியத்தின்’ (Board of Peace) ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதியுடன் தனக்குக் கருத்து வேறுபாடுகள்...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியா, சிட்னியின் பிரதான பொழுதுபோக்கு பகுதியில், போலியான துப்பாக்கியை ஏந்திச் சென்று மக்களிடையே பெரும் பீதியையும் அப்பகுதி முடக்கத்தையும் (Lockdown) ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் போலி துப்பாக்கி ஏந்தி மக்களை மிரட்டியோர் கைது

ஆஸ்திரேலியா, சிட்னியின் பிரதான பொழுதுபோக்கு பகுதியில், போலியான துப்பாக்கியை ஏந்திச் சென்று மக்களிடையே பெரும் பீதியையும் அப்பகுதி முடக்கத்தையும் (Lockdown) ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் மீது...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தேச திட்டம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கை செய்தி

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தேச திட்டம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது....
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான 'ஜனநாயகச் செயல் கட்சி' (DAP), அரசாங்கப் பதவிகளில் அதன் தலைவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை வரும் ஆகஸ்ட் 16-ஆம் திகதி தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மலேசிய அரசியலில் திருப்புமுனை: ஆகஸ்ட் 16-ல் DAP கட்சியின் அதிரடி முடிவு

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான ‘ஜனநாயகச் செயல் கட்சி’ (DAP), அரசாங்கப் பதவிகளில் அதன் தலைவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை செய்தி

இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஆறு பேர் பலி: இருவர் மாயம்

அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும், கண்டியில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்....
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
FIFA உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்க ஆண்களுக்கான கால்பந்து அணியை 16 அணிகளுக்கான சுற்று வரை வழிநடத்தியதைத் தொடர்ந்து, 2030 ஆம் ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கோப்பைத் தொடர் வரையிலும் அந்த அணியை வழிநடத்த தலைமைப் பயிற்றுநர் மொரிசியோ பொசெட்டினோ (Mauricio Pochettino) ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க கால்பந்து சம்மேளனம் (US Soccer) அறிவித்துள்ளது.
செய்தி விளையாட்டு

2030 உலகக் கோப்பை வரை அமெரிக்க அணியின் பயிற்றுநராக Pochettino நீடிப்பு

FIFA உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்க ஆண்களுக்கான கால்பந்து அணியை 16 அணிகளுக்கான சுற்று வரை வழிநடத்தியதைத் தொடர்ந்து, 2030 ஆம் ஆண்டு நடைபெறும் FIFA உலகக்...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
செய்தி

நாட்டின் சில பகுதிகளில் நீர்விநியோகத் தடை

கந்தான  நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (04) பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர்...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த ரீட் (Writ) மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 22) ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவின் தலைவிதி செப்டம்பர் 22 இல் நிர்ணயம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
காசா முனை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி

காசாவில் தொடரும் அவலம்: செத்து மடியும் மக்கள்

காசா முனை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு இயற்றப்படும்: தமிழ் பேசும் கட்சிகளிடம் ஜனாதிபதி உறுதி

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment