இலங்கை
செய்தி
முதியோர் இல்ல தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு! பணிப்பாளர்...
ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. எரிகாயங்களுக்கு உள்ளான 07 பேர் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்....













