உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் அதிவேகமாக ஏறி சாதனை படைத்த புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா, பாகிஸ்தானில் நடைபெற்ற மலையேற்றப் பயணத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
உலகம் செய்தி

14 சிகரங்களில் ஏறி சாதனை படைத்த புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள்...

உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் அதிவேகமாக ஏறி சாதனை படைத்த புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா, பாகிஸ்தானில் நடைபெற்ற...
  • BY
  • August 2, 2026
  • 0 Comment
மஹர சிறைச்சாலையில் கைதிகள் ஏற்படுத்திய கலவரம் கட்டுப்பாட்டுக்குள்
இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலையில் கைதிகள் ஏற்படுத்திய கலவரம் கட்டுப்பாட்டுக்குள்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்காக...
  • BY
  • August 2, 2026
  • 0 Comment
பிரான்ஸின் போர்டோக்ஸ் (Bordeaux) நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 42,000 ஹெக்டேயர்களைத் தீக்கிரையாக்கிய காட்டுத்தீ காரணமாக, இந்த வாரத்தில் சுமார் 224,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

காட்டுத் தீயைக் கட்டுபடுத்த ஐரோப்பாவில் தீயணைப்பு ஹெலிகொப்டர்களை களமிறக்கும் ஆஸ்திரேலியா

பிரான்ஸின் போர்டோக்ஸ் (Bordeaux) நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 42,000 ஹெக்டேயர்களைத் தீக்கிரையாக்கிய காட்டுத்தீ காரணமாக, இந்த வாரத்தில் சுமார் 224,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும்...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான 'செவுடா' (Ceuta) எல்லைக்குள் தரை மற்றும் கடல் வழியே நுழைந்த சுமார் 60,000 அகதிகளில் பெரும்பாலானோர், தானாகவே மீண்டும் மொராக்கோவிற்குத் திரும்பியுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
ஐரோப்பா செய்தி

ஸ்பெயினின் எல்லையைக் கடக்க முயன்ற 67 அகதிகள் பலி

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான ‘செவுடா’ (Ceuta) எல்லைக்குள் தரை மற்றும் கடல் வழியே நுழைந்த சுமார் 60,000 அகதிகளில் பெரும்பாலானோர், தானாகவே மீண்டும்...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை செய்தி

மஹர சிறைக்குள் மோதல்: நான்கு கைதிகள் காயம்

மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கைதிகள் சிலருக்கிடையில் ஏற்பட்ட மோதலாலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், தங்கள் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி  தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி மத்திய கிழக்கு

மரண தண்டனைக்கு எதிராக இருவரும் மேன்முறையீடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், தங்கள் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி ...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்  சிறப்பு காவல் குழுக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 24 மணி நேரத்துக்குள் ஏழு பேர் பலி

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர்...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
கர்நாடகாவில் காவிரி விவகாரத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வருகை தருவது சரியாக இருக்காது எனக் கூறி, அவருடனான சந்திப்பைச் சிறிது காலத்திற்கு ஒத்திவைப்பதாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா செய்தி

விஜய்யுடனான சந்திப்பை இடைநிறுத்தினார் கர்நாடக முதல்வர்

கர்நாடகாவில் காவிரி விவகாரத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வருகை தருவது சரியாக இருக்காது எனக் கூறி, அவருடனான சந்திப்பைச் சிறிது காலத்திற்கு...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செய்தி பொழுதுபோக்கு

விஜய்க்கு வந்த சோதனை: கர்நாடகாவில் ஜனநாயகன் நிறுத்தம்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக்...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment