இலங்கை
செய்தி
வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி!
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஆளுநர் செயலகத்தில்...













