உலகம்

தென்கொரியாவில் தூங்குவதற்கு அழைப்பு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு!

தென்கொரியாவில் தூங்கும் போட்டியில் பங்கேற்பதற்காக பலர் அணித்திரண்டுள்ளனர்.

குறித்த போட்டி நேற்றைய தினம் ஏற்பாடு இடம்பெற்றது.

ஹான் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில் அதிக வேலைப்பழு மற்றும் தூக்கமின்மையால் வாடும் பலர் இந்த போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

‘பவர் நாப் போட்டி’  (power nap contest) என்று அழைக்கப்படும் இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் உறங்கும் அழகி அல்லது இளவரசனைப் போன்ற ஆடைகளை அணிந்து, வயிறு நிறைய  சாப்பிட்டு வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அமைதியான உறக்கத்தின் அறிகுறியான சீரான இதயத் துடிப்பு உள்ளதா என்பதை உறுதிசெய்ய, அதிகாரிகள் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!