இலங்கை

யாழில் பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அர்ச்சுனா எம்.பி!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நிலமொன்றின் உரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அர்ச்சுனா குறித்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.

அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிவரும் நிலையில், பெண்ணும் அந்த சொத்துக்கு உரிமைக்கோரியுள்ளார்.

அர்ச்சுனா அந்த நிலத்தை சுத்தம் செய்துக்கொண்டிருந்தபோது சம்பவ இடத்திற்கு வந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!