இலங்கை

இலங்கையில் எதிர்வரும் பண்டிகை காலத்திற்கான விசேட பாதுகாப்பு திட்டம்

இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன் கீழ் தீவு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் ஏறக்குறைய 10,000 போக்குவரத்து உத்தியோகத்தர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் மற்றும் கொழும்பு நரகையில் மாத்திரம் இந்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேற்பட்டதாகும்.

இதேவேளை, புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவித்தார்.

மேலும், இந்த பண்டிகை காலத்தில், போலி ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடுவதால், நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்