உலகம் செய்தி

கென்யாவில் விமான சேவைகள் வழமைக்கு திரும்பின

கென்யாவில் விமான ஊழியர்கள் தொடர்ந்த வேலைநிறுத்த போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் டேவிஸ் சிர்சிர் மற்றும் விமானப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் மோஸ் ந்டிமா ஆகியோர் இன்று இந்த தகவலை வெளியிட்டனர்.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்றைய தினம் முற்றாக முடக்கியுள்ளது.

இதன் தாக்கம் ஏனைய விமான நிலையங்களிலும் பிரதிபலித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி