ஐரோப்பா

55 வயதான பிரித்தானிய பிரஜைகளிடம் முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

பிரித்தானியாவில் இந்த வாரத்தில் பனிப்பொழிவு பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக 55  வயதுக்கு மேற்பட்ட பிரித்தானியர்கள் வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மில்லியன் கணக்கானவர்களை உறைய வைக்கும் வெப்பநிலையில் திடீர் மற்றும் கடுமையான வீழ்ச்சிக்கு இங்கிலாந்து தற்போது தயாராகி வருவதாக met office  அறிவித்துள்ளது.

செப்டம்பர் 12 ஆம் திகதி காலை முதல் வட பகுதிகளை குளிர்ந்த காலநிலை பிடிக்கத் தொடங்கும், வெப்பநிலை ஒற்றை இலக்கமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குளிரை எதிர்கொள்வதற்காக, வானிலை அலுவலகம் வயதானவர்களுக்கு குறிப்பிட்ட ஆலோசனையை வழங்கியுள்ளது, அவர்கள் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றத்தை சற்று சவாலாகக் காணலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்