ஐரோப்பா

கனேடிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஆல்பர்ட்டா மாகாணம்?

  • May 22, 2026
  • 0 Comments

கனடாவின் எண்ணெய் வளம் நிறைந்த மாகாணமான ஆல்பர்ட்டா, கனடியக் கூட்டமைப்பிலிருந்து பிரிவது குறித்து கட்டாய வாக்கெடுப்பு நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்க பொது வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே ஆல்பர்ட்டா கனடாவின் ஒரு பகுதியாகவே நீடிப்பதைத் தனிப்பட்ட முறையில் தாம் ஆதரிப்பதாக முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும்,  மாகாணங்கள் தன்னிச்சையாகப் பிரிந்து செல்ல முடியாது என்பதால், சுதந்திரம் பெறுவதற்கு மத்திய அரசுடன் சிக்கலான பேச்சுவார்த்தைகள் தேவைப்படும் என […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு: பிரிட்டனுடன் இணைகிறது ஜேர்மன்!

  • May 22, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டன் தலைமையிலான கடற்படைப் பணியில் இணைந்து செயல்பட ஜேர்மன் தயாராகி வருவதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul தெரிவித்துள்ளார். இது நேட்டோ அமைப்பின் ஒரு பகுதியாக இருக்காது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், போலந்தில் அமெரிக்கப் படைகளை அதிகரிப்பதை வரவேற்றுள்ள Johann Wadephul, ஜேர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிலைநிறுத்தும் அசல் திட்டத்தை அமெரிக்கா தொடர வேண்டும் என வலியுறுத்தினார். சர்வதேச பாதுகாப்பில் ஜேர்மனியின் ஈடுபாடு மற்றும் […]

உலகம் செய்தி

ஹர்முஸ் நீரிணையில் வரி: உலக நாடுகள் அனுமதிக்க கூடாது என்கிறது அமெரிக்கா!

  • May 22, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio கவலை வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கு ஓமானின் ஆதரவைப் பெற ஈரான் முயற்சிப்பதாகவும், உலக நாடுகள் எக்காரணம் கொண்டும் இதற்குச் சம்மதிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேசக் கடல் வழிப் போக்குவரத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது முறையற்றது என்று அமெரிக்க வெளிவிவகாரச் சுட்டிக்காட்டுகிறார். நேட்டோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுவீடன் சென்றுள்ள Marco Rubio , ஈரானுடனான […]

ஐரோப்பா

ஜெர்மனியில் தாக்குதலுக்கு சதித்திட்டம் : இருவர் மீது வழக்கு தாக்கல்!

  • May 22, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் உள்ள யூத அமைப்புகளின் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்ட உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டேனிஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரும் ஈரானுக்கு ஆதரவாக மேற்படி தாக்குதல்களை முன்னெடுக்க சதித்திட்டம் தீட்ட உதவியதாக கூறப்படுகிறது. ஜெர்மன் தரவு தனியுரிமைச் சட்டங்களின்படி, டேனிஷ் நாட்டவரான அலி எஸ் (Ali S) . மற்றும் ஆப்கானிய நாட்டவரான தவாப் எம் (Tawab ⁠M) என அடையாளம் காணப்பட்டுள்ள இருவர் மீதும் கொலை […]

இலங்கை

பசிலை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

  • May 22, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷைவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றில் ஆஜராகத் தவறியமைக்காக மாத்தறை பிரதான நீதிபதி சதுரங்க எரங்க திசாநாயக்க இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கியது தொடர்பாக, பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவினால் மாத்தறை  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பசில் ராஜபக்ஷ இன்று  நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டியிருந்தது. இருப்பினும் அவர் தற்போது  வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என அவருடைய […]

ஐரோப்பா செய்தி

எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி! பிரான்ஸ் புது வியூகம்!!

  • May 22, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலையேற்றத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஐரோப்பா முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை குறிவைத்து இந்த வரி அமுல்படுத்தப்படவுள்ளது. பிரான்ஸ் நிதி அமைச்சர் ரொலண்ட் லெஸ்குர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். எரிசக்தி விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உள்நாட்டு மக்களையும், சிறு வணிகங்களையும் பாதுகாக்க பிரான்ஸ் அரசு […]

இலங்கை செய்தி

14 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 651 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். 221 வீடுகள் பகுதியளவும், ஆறு வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஆயிரத்து 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் ஆயிரத்து 469 பேரும், களுத்துறையில் ஆயிரத்து 81 பேரும் […]

ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூமீதான குற்றச்சாட்டு: விசாரணை வேட்டை தீவிரம்!

  • May 22, 2026
  • 0 Comments

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்சர்மீதான பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களைத் தொடர்ந்து, அவர் தனது அரசுமுறைப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டாரா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இந்தப் புலனாய்வு ஒரு குற்றவியல் சம்பவத்துக்கு இணையான முக்கியத்துவத்துடன் கையாளப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து கூடுதல் தகவல்களையும் காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர். […]

உலகம் செய்தி

வலுவான “சூப்பர்” எல் நினோ காலநிலை அமைப்பு – புயல்கள் உருவாக சாத்தியம்!

  • May 22, 2026
  • 0 Comments

வலுவான “சூப்பர்” எல் நினோ காலநிலை அமைப்பு அட்லாண்டிக் கடற்பரப்பை அமைதியாக வைத்திருக்கும் அதேவேளை கிழக்கு பசிபிக்கில் புயல்களுக்கான நிலைமைகளை அதிகரிக்கும் என்று  தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக அடுத்த மாதம் முதல்  8 முதல் 14  வரையான புயல்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3 முதல் 6 புயல்கள் மணிக்கு 74 மைல் அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. காலநிலை […]

உலகம் செய்தி

புல்வாமா தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுட்டுக்கொலை!

  • May 22, 2026
  • 0 Comments

புல்வாமா தாக்குதலில் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சிஆர்பிஎப் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று மோதி பயங்கரமாக வெடித்தது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். வெடிபொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை எடுத்துச் சென்றது ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பைச் […]