உலகம்

ஈரானியக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

  • March 11, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) அருகில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 16 கப்பல்கள் உட்பட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது. மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில், ஈரான் தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிகளை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. https://x.com/CENTCOM/status/2031489675760640370?s=20

உலகம் செய்தி

ஈரான் ட்ரோன்களை வீழ்த்த உக்ரைன் இராணுவம்: புதிய திட்டம் வகுப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனரிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி Ukrainian President Volodymyr Zelensky தமது நாட்டின் இராணுவ வல்லுநர்களை வளைகுடா நாடுகளில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். ஆளில்லா விமானங்களைச் Drones சுட்டு வீழ்த்துவதில் தங்களுக்குள்ள தனித்துவமான அனுபவத்தைப் பகிரும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ரஷ்யாவுடனான நீண்டகாலப் போரின் மூலம் உக்ரைன் பெற்றுள்ள இந்தத் தொழில்நுட்பத் திறன், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம் என்று அவர் கருதுகிறார். ஈரானின் அண்மைக்காலத் தாக்குதல்களுக்குப் பிறகு, இத்தகைய தற்காப்பு […]

இலங்கை செய்தி

“தேசியப் பொருளாதாரத்துக்கு வடக்கில் இருந்து 10 சதவீத பங்களிப்பு”

  • March 11, 2026
  • 0 Comments

“இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகின்றது. எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம் தற்போது தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளோம்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் N. Vedhanayakan. தெரிவித்தார். யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025’ வழங்கும் விழா, மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் […]

இலங்கை செய்தி

Breaking – லிட்ரோ எரிவாயு விலை 300 ரூபாவால் அதிகரிப்பு

  • March 10, 2026
  • 0 Comments

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை, 3990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபா அதிகரிக்கப்பட்டு , புதிய விலை 1602 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு பதற்றம்- ரஷ்யாவுக்கும் பெரும் லாபம்

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ரஷ்யா அதிக வருமானம் பெறுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் அதனால் உயர்ந்துள்ள எரிசக்தி விலைகள் ரஷ்யாவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. மேலும், ரஷ்ய எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருந்த சில தடைகள் தளர்த்தப்படுவதும் அந்த நாட்டிற்கு கூடுதல் நன்மையை அளிக்கிறது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய […]

இலங்கை செய்தி

600 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு பறிமுதல்

  • March 10, 2026
  • 0 Comments

Over 600 kg of narcotics found in seized fishing vessel இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் 600 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ​​இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் கப்பலைகரைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். படகிலிருந்து பாதுகாப்புப் படையினரும் கணிசமான […]

அரசியல் இலங்கை செய்தி

அமைச்சர் குமார ஜயகொடியின் ‘தலை’ குறிவைப்பு: வருகிறது பிரேரணை!

  • March 10, 2026
  • 0 Comments

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில் கையளிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் S.M. Marikar தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி SJP தலைமையகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தது. அவ்வேளையில் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த கெஹலியவை ஆதரிப்பது தவறு, மனசாட்சியின் பிரகாரம் மொட்டு கட்சியினர் வாக்களிக்க […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலையில் தேசியக் கொடியை இறக்கியவர் யார்?விசாரணை வேட்டை தீவிரம்!

  • March 10, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் இன்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் அதிரடியாகக் கீழே இறக்கினர். அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது […]

இலங்கை செய்தி

தாக்குதல் பற்றி இலங்கைக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பியதா அமெரிக்கா?

  • March 10, 2026
  • 0 Comments

“இந்து சமுத்திரத்தில் ஈரான் போர்க்கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவால் இலங்கைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படவில்லை.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு, “தாக்குதல் நடத்திய தரப்போ அல்லது தாக்குதலுக்கு உள்ளான தரப்போ எமக்கு எவ்வித […]

செய்தி தமிழ்நாடு

எரிவாயு தட்டுப்பாடு – மாற்று ஏற்பாடுகளை கோரி மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

  • March 10, 2026
  • 0 Comments

வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வழங்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்கா – ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். […]