போர் விமானங்களில் நவீன ஏவுகணைகளை இணைக்கிறது இந்தியா!
இந்திய விமானப்படையின் மிக்-29 போர் விமானங்களில் MiG-29 fighter நவீன அஸ்ராம் ஏவுகணைகள் இணைக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்திய விமானப்படையில் மிக்-29 ரக போர் விமானங்களின் 2 படைப் பிரிவுகள் உள்ளன. இந்த விமானங்களில் எதிரி நாட்டு போர் விமானங்களை தகர்க்கும் வான் தாக்குதலுக்கு ரஷ்ய தயாரிப்பான ஆர்-73 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இது 10 முதல் 15 கி.மீ தூரம் மட்டும் சென்று தாக்கும். விமானப் படையில் உள்ள தேஜஸ் மற்றும் ஜாகுவார் […]













