உலகம் செய்தி

வெனிசுலாவுடன் தொடர்புடைய மற்றொரு எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா

  • January 9, 2026
  • 0 Comments

வெனிசுலாவுடன்(Venezuela) தொடர்புடைய மேலும் ஒரு எண்ணெய் டேங்கர் கப்பலை கரீபியனில்(Caribbean) அமெரிக்கா(America) கைப்பற்றியுள்ளது. இது வெனிசுலாவுக்கு கப்பல்கள் செல்வதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கும் நோக்கில் சமீபத்திய வாரங்களில் கைது செய்யப்பட்ட ஐந்தாவது கப்பலாகும். இவ்வாறு கைப்பற்றப்பட்ட சமீபத்திய கப்பல் ஒலினா(Olina) ஆகும், இது தடை செய்யப்பட்ட எண்ணெயை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு டேங்கர் கப்பல் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம்(Christie Noam) குறிப்பிட்டுள்ளார் இந்நிலையில், கப்பல் ஏன் குறிவைக்கப்பட்டது அல்லது மீறல்கள் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் – பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்

  • January 9, 2026
  • 0 Comments

பிரித்தானிய(British) பாராளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான நிழல் வெளியுறவுச் செயலாளருமான பிரிதி படேல்(Priti Patel), வங்கதேசத்தின்(Bangladesh) நிலைமை கவலைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். வங்கதேசத்தில் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு, இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் எதிர்காலத்தை ஏற்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தனது செல்வாக்கையும் அதிகாரங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், “வங்காளதேசத்தில் அதிகரித்து வரும் மத வன்முறை மற்றும் துன்புறுத்தல் பற்றிய செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. சமீபத்திய வாரங்களில் 18 நாட்களுக்குள் குறைந்தது […]

உலகம் செய்தி

தாயின் மறைவுக்குப் பிறகு வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான்

  • January 9, 2026
  • 0 Comments

முன்னாள் வங்காளதேசப்(Bangladesh) பிரதமரின் மறைவுக்கு சில நாட்களுக்குப் பிறகு வங்காளதேச தேசியவாதக் கட்சியின்(BNP) தலைவராக தாரிக் ரஹ்மான்(Tariq Rahman) முறைப்படி பதவியேற்றுள்ளார். “வங்காளதேச தேசியவாதக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேகம் கலீதா ஜியாவின்(Begum Khaleda Zia) மறைவைத் தொடர்ந்து தலைவர் பதவி காலியாகிவிட்டதால் கட்சியின் தலைவராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுள்ளார்” என்று Xல் ஒரு பதிவு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டாக்காவில்(Dhaka) உள்ள எவர்கேர்(Evercare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலீதா ஜியா தனது 80 வயதில் […]

இந்தியா செய்தி

மனைவி மற்றும் 2 மகள்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பஞ்சாப் நபர்

  • January 9, 2026
  • 0 Comments

பஞ்சாபின்(Punjab) ஃபெரோஸ்பூர்(Ferozepur) மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹர்மன் நகரில் உள்ள தங்கள் வீட்டில் 42 வயதான அமன்தீப் சிங்(Amandeep Singh) என்ற நபர், 40 வயது மனைவி ஜஸ்வீர்(Jasvir) மற்றும் அவர்களது இரண்டு மகள்களான 10 வயது மன்வீர் கவுர்(Manvir Kaur) மற்றும் 6 வயது பர்மீத் கவுர்(Parmeet Kaur) ஆகியோரை சுட்டுக் கொன்று பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும், கொலை ஆயுதமான ஒரு துப்பாக்கியை […]

உலகம் செய்தி

கல்லறையிலிருந்து மனித எச்சங்களை திருடிய அமெரிக்க நபர் கைது

  • January 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவின்(America) தென்மேற்கு பிலடெல்பியா(Philadelphia) கல்லறையில் மனித எலும்புக்கூடுகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட பென்சில்வேனியா(Pennsylvania) நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எப்ராட்டாவைச்(Ephrata) சேர்ந்த 34 வயதான ஜோனாதன் கெர்லாக்(Jonathan Gerlock) மவுண்ட் மோரியா(Mount Moriah) கல்லறையில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் முதல் கல்லறை திருடப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து காவல்துறையினர் கல்லறையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், விசாரணையின் போது ​​ஜோனாதன் கெர்லாக் சுமார் 30 ஜோடி மனித எச்சங்களைத் திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவரது […]

இலங்கை செய்தி

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – உரிமையாளர் உயிரிழப்பு

  • January 9, 2026
  • 0 Comments

தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று  (09) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக்கொண்டிருந்த இருவர், அந்த ஹோட்டலின் உரிமையாளரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த நபர்  களுபோவில வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா செய்தி

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 12 பேர் மரணம்

  • January 9, 2026
  • 0 Comments

இமாச்சலப் பிரதேசத்தில்(Himachal Pradesh) தனியார் பேருந்து ஒன்று கிட்டத்தட்ட 400 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர். சிர்மௌர்(Sirmaur) மாவட்டத்தின் ஹரிபூர்தார்(Haripurdar) பகுதியில், செங்குத்தான சரிவைக் கடக்கும்போது பேருந்து சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. மேலும், இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பயணிகளில் பெரும்பாலோர் உள்ளூர்வாசிகள். அவர்கள் அருகிலுள்ள ஹரிபூர்தாரில் உள்ள […]

உலகம் செய்தி

நெதன்யாகுவை கடத்த அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

  • January 9, 2026
  • 0 Comments

வெனிசுலா(Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை(Nicolas Maduro) அமெரிக்கா(America) கடத்தியது போல இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும்(Benjamin Netanyahu) அமெரிக்கா கடத்திச் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான்(Pakistan) பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்(Khawaja Asif) குறிப்பிட்டுள்ளார். மேலும், துருக்கியும்(Turkey) நெதன்யாகுவை கடத்த முடியும் என்றும் பாகிஸ்தானியர்கள் அதற்காக பிரார்த்தனை செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கவாஜா ஆசிப், நெதன்யாகு “மனிதகுலத்தின் மோசமான குற்றவாளி” என்று விவரித்துள்ளார். “கடந்த 4,000-5,000 ஆண்டுகளில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு(Palestinian) […]

இலங்கை செய்தி

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

  • January 9, 2026
  • 0 Comments

தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று  (09) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக்கொண்டிருந்த இருவர், அந்த ஹோட்டலின் உரிமையாளரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த நபர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – மழை காரணமாக கைவிடப்பட்ட பாகிஸ்தான் மற்றும் இலங்கை போட்டி

  • January 9, 2026
  • 0 Comments

பிரபல பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி வருகிற 11ம் திகதி நடைபெறவுள்ளது.