ChatGPT பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – அமெரிக்காவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ChatGPT மீது அமெரிக்காவில் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ChatGPT பயனர்கள் சிலரை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில், இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓபன் ஏ.ஐ., நிறுவனம் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், ChatGPT தற்கொலைக்கு தூண்டியதாகவும், மனநல பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சமூக வலைத்தளத்தால் பாதிக்கப்பட்டோர் […]













