இந்தியா செய்தி

பீகாரில் $3 பில்லியன் செலவில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் அதானி குழுமம்

  • September 13, 2025
  • 0 Comments

அதானி குழுமம் பீகாரில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 26,482 கோடி) முதலீட்டில் 2,400 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அதி முக்கிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைன்டியில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்திலிருந்து மின்சாரம் வழங்குவதற்காக பீகார் மாநில மின் உற்பத்தி நிறுவன லிமிடெட் (BSPGCL) உடன் 25 ஆண்டு மின் விநியோக ஒப்பந்தத்தில் (PSA) கையெழுத்திட்டுள்ளதாக அதானி குழும நிறுவனம் ஒரு அறிக்கையில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இனவெறி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சீக்கிய பெண்

  • September 13, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இனவெறி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுளளார். தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் “உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி துஷ்பிரயோகம் செய்துள்ளனர். பிரித்தானியாவின் ஓல்ட்பரி நகரில் கடந்த செவ்வாய்கிழமை அன்று இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் […]

இந்தியா செய்தி

நொய்டாவில் 13வது மாடியில் இருந்து விழுந்த தாய் மற்றும் 12 வயது மகன் மரணம்

  • September 13, 2025
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் 13வது மாடியில் இருந்து விழுந்து 12 வயது குழந்தையும் தாயும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டிடத்தின் 13வது மாடியில் வசித்து வந்த தர்பன் சாவ்லாவின் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தக்ஷ் வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதிக்க வேகமாக ஓடியதாக அதிகாரி மனோஜ் குமார் சிங் தெரிவித்தார். தக்ஷைக் காப்பாற்றும் முயற்சியில், அவரது 38 வயது தாயார் சாக்ஷி சாவ்லா ஓடினார், ஆனால் இருவரும் பால்கனியில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் தாயைக் கொன்ற இந்திய வம்சாவளி நபருக்கு ஆயுள் தண்டனை

  • September 13, 2025
  • 0 Comments

பர்மிங்காமில் தாயைக் கொன்ற 39 வயது இந்திய வம்சாவளி நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் பல காயங்களால் இறந்ததாகக் கண்டறியப்பட்ட 76 வயதான மொஹிந்தர் கவுரைக் கொன்ற குற்றத்தை சுர்ஜித் சிங் ஒப்புக்கொண்டார். தொலைக்காட்சி ரிமோட் தொடர்பான தகராறில், குடிபோதையில் இருந்த சிங் தனது தாயாரைக் கொன்றதற்காக பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பர்மிங்காமின் சோஹோ பகுதியில் உள்ள குடும்ப வீட்டில் தனது தாயின் பராமரிப்பாளராக வாழ்ந்த சிங், குடிபோதையில் இருந்ததற்காக […]

இந்தியா செய்தி

டெல்லியில் தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

  • September 13, 2025
  • 0 Comments

டெல்லியில் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. அந்த வகையில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் மற்றும் நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் பிரபல தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ‘தாஜ் ஹோட்டலில் உள்ள விருந்தினர்கள் அனைவரும் கடவுளிடம் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

நெதன்யாகுவை கைது செய்வதாக மிரட்டல் விடுத்த நியூயார்க் மேயர் வேட்பாளர்

  • September 13, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன் என நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேற்பாளர் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார். நவம்பர் 4ம் தேதி நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மம்தானிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது, ஆகவே அவரை கைது செய்யவேண்டும் என்று மம்தானி […]

செய்தி விளையாட்டு

AsiaCup M05 – முதலில் பந்து வீசும் இலங்கை அணி

  • September 13, 2025
  • 0 Comments

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் இலங்கை – வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக டான்சித் ஹசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் ஒரு விக்கெட் மற்றும் இரண்டாவது ஓவரில் ஒரு விக்கெட் என […]

ஆசியா

நேபாளத்தில் போராட்டங்கள் ஓய்ந்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீக்கம்!

  • September 13, 2025
  • 0 Comments

நேபாளத்தில் புதிதாக பெண் பிரதமர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில் நேபாள அதிகாரிகள் நாட்டின் தலைநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டு மற்றும் அண்டை நாடான லலித்பூர் மற்றும் பக்தபூர் பகுதிகளில், சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டு தெருக்களில் போக்குவரத்து திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் இராணுவ தொடரணியை தாக்கிய இஸ்லாமிய போராளி குழு!

  • September 13, 2025
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ தொடரணியை இஸ்லாமிய போராளி குழுவினர் குறிவைத்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை இடம்பெற்றுள்ளது. இதில் 12 பாகிஸ்தான் வீரர்களும் 13 இஸ்லாமிய போராளிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வஜீரிஸ்தானின் மலைப்பாங்கான படார் பகுதியில் இராணுவ வாகனங்கள் பயணித்தபோது குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு

“பிக்பாஸ்” ஆரம்பமாகும் திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய் சேதுபதி

  • September 13, 2025
  • 0 Comments

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் எப்போது தொடங்கும் என்பதை விஜய் டிவி அறிவித்து உள்ளது. பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, மறுபுறம் அந்நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருக்கிறார்கள். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கும் தேதியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். […]