பீகாரில் $3 பில்லியன் செலவில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் அதானி குழுமம்
அதானி குழுமம் பீகாரில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 26,482 கோடி) முதலீட்டில் 2,400 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அதி முக்கிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைன்டியில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்திலிருந்து மின்சாரம் வழங்குவதற்காக பீகார் மாநில மின் உற்பத்தி நிறுவன லிமிடெட் (BSPGCL) உடன் 25 ஆண்டு மின் விநியோக ஒப்பந்தத்தில் (PSA) கையெழுத்திட்டுள்ளதாக அதானி குழும நிறுவனம் ஒரு அறிக்கையில் […]













