பாலஸ்தீன நாடு இனி இருக்காது – இஸ்ரேல் பிரதமரின் பேச்சால் பரபரப்பு
பாலஸ்தீன நாடு இனி இருக்காது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீன எங்களுக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பாலஸ்தீன நாடு […]













