இந்தியா செய்தி

நொய்டாவில் 13வது மாடியில் இருந்து விழுந்த தாய் மற்றும் 12 வயது மகன் மரணம்

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் 13வது மாடியில் இருந்து விழுந்து 12 வயது குழந்தையும் தாயும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டிடத்தின் 13வது மாடியில் வசித்து வந்த தர்பன் சாவ்லாவின் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தக்ஷ் வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதிக்க வேகமாக ஓடியதாக அதிகாரி மனோஜ் குமார் சிங் தெரிவித்தார்.

தக்ஷைக் காப்பாற்றும் முயற்சியில், அவரது 38 வயது தாயார் சாக்ஷி சாவ்லா ஓடினார், ஆனால் இருவரும் பால்கனியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் நடந்த நேரத்தில், தர்பன் சாவ்லா வீட்டின் மற்றொரு அறையில் இருந்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி