இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி – கைகுலுக்காத வீரர்களால் சர்ச்சை
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்திய நிலையில், அவர்களுடன் கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஃபர்கான் 40 ரன்களும், ஷாகீன் அப்ரிடி 33* ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் […]













