வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த பென்டகன்
வாஷிங்டனுக்கும் கராகஸுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை கப்பலுக்கு அருகில் இரண்டு வெனிசுலா இராணுவ விமானங்கள் பறந்ததாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பாதுகாப்புத் துறை வெனிசுலாவை எச்சரித்துள்ளது. “இன்று, மதுரோ ஆட்சியின் இரண்டு இராணுவ விமானங்கள் சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை கப்பலுக்கு அருகில் பறந்தன,” என்று பென்டகன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. “அமெரிக்க இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் […]













