உலகம் செய்தி

காசாவில் உள்ள ஐ.நா பள்ளி மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்; 20 பேர் பலி

  • December 16, 2024
  • 0 Comments

காஸா: ஐநா நடத்தும் பள்ளி மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன், Beit Hanoun, Deir il-Balah மற்றும் Nusret போன்ற அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் இருந்தன. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

நான் சிரியாவில் இருந்து தப்பிச் செல்ல திட்டமிடவில்லை

  • December 16, 2024
  • 0 Comments

சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு ரஷ்யாவில் புகலிடம் கோரிய பிறகு பஷர் அல் ஆசாத்தின் முதல் அறிக்கை வெளியாகியுள்ளது. இதன்படி சிரியாவில் இருந்து தப்பிச் செல்ல திட்டமிட்டதாக வெளியான செய்திகளை அசாத் மறுத்தார். சிரியாவில் இருந்து நான் வெளியேறுவது மோதலின் கடைசி மணிநேரத்தில் திட்டமிடப்பட்டதோ அல்லது நிகழ்ந்ததோ அல்ல என்று அசாத் கூறினார். அரசு பயங்கரவாதத்தின் கைகளில் சிக்கி, அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் திறனை இழக்கும்போது எந்த நிலையும் அர்த்தமற்றதாகிவிடும் என்று அசாத் கூறினார். சிரியாவில் இருந்து மாஸ்கோவிற்கு […]

செய்தி விளையாட்டு

AUSvsIND – 3ம் நாள் முடிவில் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா

  • December 16, 2024
  • 0 Comments

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க […]

பொழுதுபோக்கு

கோவில் அவமதிப்பு விவகாரம்; இளையராஜா கொடுத்த “நச்” விளக்கம்

  • December 16, 2024
  • 0 Comments

இசைஞானி இளையராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், அவமரியாதை நடந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, உண்மையாக நடந்தது என்ன என்பதை இளையராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உள்ள தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. கடந்த 45 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய இசையால் மயக்கவைத்துக்கொண்டு இருக்கின்றார். இசையை தவிர்த்து, ஆன்மீகத்தில் அதீத ஆர்வம் காட்டி வரும் இளையராஜா, அவ்வபோது தனக்கு விருப்பமான கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற […]

ஐரோப்பா

சிரியாவிற்கு தூதரக அதிகாரிகளை அனுப்பும் பிரான்ஸ்

  அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமையை மதிப்பிடுவதற்காக பிரான்ஸ் செவ்வாயன்று சிரியாவிற்கு தூதரக குழுவை அனுப்பும் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது, அவர்கள் யாரை சந்திப்பார்கள் என்று குறிப்பிடவில்லை. பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சியை வரவேற்றன, ஆனால் அவரை வெளியேற்றிய கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்று பரிசீலித்து வருகின்றன, இதில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட இஸ்லாமியக் குழுவும் அடங்கும். “சிரிய மக்களுக்கு ஆதரவளிக்க பிரான்சின் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை : நாமல் ராஜபக்ஷவின் கல்வி தகமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!

  • December 16, 2024
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சட்டம் தொடர்பான தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் தொடல்பான அதிகார சபையின் தலைவர் ஜமுனி கமந்த துஷாரவினால் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில்  பரீட்சை தினத்தின்று நாமல் ராஜபக்ச மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக அன்றையதினம் அவருடன் பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த இளைஞர் அன்றைய தினம் பரீட்சை கடமையில் இருந்த […]

இலங்கை

இலங்கையில் கால்வாயில் இருந்து புதிதாக பிறந்தத சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு

  • December 16, 2024
  • 0 Comments

அங்குலான ரயில் நிலைய வீதியில் உள்ள கால்வாயில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கால்வாயில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த இருவருக்கு குறித்த சிசுவின் சடலம் இன்று (16) கிடைத்துள்ளது. குறித்த இருவரும் கால்வாயில் இருந்து குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் உர மூட்டை ஒன்று காணப்பட்டுள்ளது.குறித்த உரை மூட்டையில் மற்றொரு பையில் இருந்து குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பில் குறித்த 2 பேரும் பொலிஸாருக்கு தகவல் […]

உலகம்

‘அதிக உடல் நடுக்கம்’ ஏற்படுத்தும் மர்ம நோய் ; உகாண்டாவில் சுமார் 300 பேருக்கு பாதிப்பு

  • December 16, 2024
  • 0 Comments

உகாண்டாவின் ‘பண்டிபுக்யோ’ (Bundibugyo) மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்மக் காய்ச்சலால் ஏறக்குறைய 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு மக்களால் ‘டிங்கா டிங்கா’ என்றழைக்கப்படும் அந்த மர்மக் காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைத்தான் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.அந்த நோயினால் அவதியுறுவோருக்குக் காய்ச்சலும் அதிக அளவில் உடல் நடுக்கமும் ஏற்பட்டு, நடப்பதுகூட சிரமமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை அந்த நோயால் எந்தவோர் உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை மருத்துவர் ஒருவர் கூறினார். […]

ஆசியா

2026 தொடக்கத்திற்குள் பங்களாதேஷில் தேர்தல்; முகமது யூனுஸ் வெளியிட்ட முக்கிய தகவல்

  • December 16, 2024
  • 0 Comments

பங்ளாதேஷில் 2025 இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் இடைக்காலத் தலைவர் முகம்மது யூனுஸ் அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாகத் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட திரு யூனுசுக்கு தேர்தல் திகதியை நிர்ணயிக்கக் கோரி நெருக்குதல் அளிக்கப்பட்டு வந்தது. யூனுஸ், 84, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்பார்வையிட ஆணையங்களை அமைத்துள்ளார். தேர்தல் திதியை நிர்ணயிப்பது, அரசியல் கட்சிகள் எந்தந்த அம்சங்களில் இணக்கம் காண்கின்றன […]

இலங்கை

இன்றும் கொழும்பு பங்குச் சந்தையில் வரலாறு காணாத மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் தடவையாக இன்று 14,500 புள்ளிகளை கடந்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் நிறைவடையும் போது, அனைத்து பங்கு விலை சுட்டெண் 14,514 புள்ளிகளாகப் பதிவு பெற்றிருந்ததது. அத்துடன் எஸ் என் பி டுவென்டி விலை சுட்டெண் 111.97 ஆக அதிகரித்து 4,356 ஆக பதிவானதாகக் கொழும்பு பங்கு சந்தை தெரிவித்துள்ளது.