இலங்கை செய்தி

இலங்கையில் கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றம் – டிஜிட்டல் மயமாகும் கற்கை

  • August 10, 2024
  • 0 Comments

இலங்கையில் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாகும் நோக்கிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அடுத்த ஆண்டு முதல் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள 500 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் […]

ஆசியா

தைவானில் கரப்பான்பூச்சியால் நேர்ந்த கோர விபத்து

  • August 10, 2024
  • 0 Comments

தைவானில் கரப்பான்பூச்சியால் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. தைவானில் கார் ஓட்டிக் கொண்டிருந்த நபர் மீது கரப்பான்பூச்சி விழுந்ததால் விபத்து நேர்ந்துள்ளது. கரப்பான்பூச்சியைப் பார்த்து பயந்துபோன அவர் கட்டுப்பாட்டை இழந்து தமது Mercedes-Benz சொகுசுக் காரை வேலி மீது மோதியதாக தெரியவந்துள்ளது. விபத்தில் அந்த 42 வயது நபருக்குக் காயம் ஏற்படவில்லை. அவர் மதுபானம் அருந்தவில்லை என்பது பரிசோதனையில் உறுதியானது. விபத்தின் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. இணையவாசிகளில் பலர் அவரது சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறினர். “இப்படித்தான் […]

செய்தி விளையாட்டு

ஆர்சிபி-யில் இணையும் ஹர்திக் பாண்டியா?

  • August 10, 2024
  • 0 Comments

இந்தியாவில் ஆண்டுதோறும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் தொடர் தான் ஐபிஎல். இந்த தொடரை பற்றிய தகவல்கள், தொடர் நடைபெறும் போதும் சரி, அது முடிந்த பிறகு சரி, வந்து கொண்டே இருக்கும். மேலும், அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கிறது. அதற்கான கூட்டமும் சமீபத்தில் நடைபெற்று, ஒரு சில ஸ்வாரஸ்யமான தகவலகள் வெளியானது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அனைத்து அணியும் RTM செய்யும் விதியை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கல்வியை நிறைவு செய்யாத மாணவர்களால் கடும் நெருக்கடி நிலை

  • August 10, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் 1.2 மில்லியன் இளைஞர், யுவதிகள் தமது பாடசாலை கல்வியையோ அல்லது தொழிற்கல்வியையோ முற்றாக நிறைவு செய்யாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் லட்ச கணக்கான மாணவர்கள் பல்கலைகழக கல்வியை நிறைவு செய்யாமல் இருப்பதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் இளைஞர் யுவதிகளின் தொகையில் 8.6 சதவீதமாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது. மொத்தமாக 13.4 மில்லியன் இளைஞர் யுவதிகள் இருக்கும் பொழுது 1.2 மில்லியன் பேர் கல்வியை முற்று பெறாமல் உள்ள நிலையானது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாக காணப்பட்டுள்ளது. […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – நேரடி விவாதத்திற்கு தயாராகும் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ்

  • August 10, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே விவாதம் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி விவாதம் நடத்தப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ம் திகதி நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருந்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பதிலாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார். இதன்படி, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் […]

ஐரோப்பா

பிரான்ஸில் முக்கிய உணவு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

  • August 10, 2024
  • 0 Comments

பிரான்ஸில் முக்கிய உணவு பொருளான கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் தொடர்ச்சியாக பதிவாகி வரும் மோசமான காலநிலை காரணமாக கோதுமை விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1983 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ் இதுபோன்ற ஒரு நிலமைக்கு முகம் கொடுத்துள்ளது. 25.17 மில்லியன் தொன்களால் இந்த உற்பத்தி நடப்பு ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில் 18.7% சதவீத வீழ்ச்சியாகும். கடந்த இலையுதிர் காலத்தில் மிக அதிகளவு மழை பதிவாகியிருந்தது. இந்த மழை […]

இலங்கை செய்தி

இலங்கையில் அரசு சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • August 10, 2024
  • 0 Comments

இலங்கையில் அரசு சொத்துக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுமானால் அவற்றை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு இதனை அறிவுறுத்தியுள்ளது. அரச பதவிகளை வகித்து வந்த சிலர் அப்போதைய காலக்கட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர்கள் பதவிகளை விட்டு விலகிய போதிலும் முறைகேடாக பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அவ்வாறு சொத்துக்கள் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுமாயின் அவற்றை உடனடியாக மீளப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இலஞ்ச […]

ஆசியா செய்தி

ஜப்பானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய தூதரகம்

  • August 9, 2024
  • 0 Comments

ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் ஜப்பானில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு, 7.1 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் இயற்கை பேரழிவுகளுக்கு தயாராக இருக்குமாறு வலியுறுத்தியது. வரும் நாட்களில் ஜப்பானை ஒரு ‘மெகா நிலநடுக்கம்’ தாக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 8 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்படுவது மெகா நிலநடுக்கம் எனப்படும். மேலும், ஜப்பானிய அதிகாரிகளால் அமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகக் கையாளுதல்களைப் கண்காணிக்கவும் தூதரகம் குடிமக்களைக் கேட்டுக்கொள்கிறது. […]

செய்தி வட அமெரிக்கா

இஸ்ரேலுக்கு $3.5 பில்லியன் வழங்கவுள்ள அமெரிக்கா

  • August 9, 2024
  • 0 Comments

அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களுக்காக செலவழிக்க இஸ்ரேலுக்கு 3.5 பில்லியன் டாலர்களை வாஷிங்டன் வழங்கவுள்ளது இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள வெளிநாட்டு இராணுவ நிதியுதவியை வெளியிட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சட்டமியற்றுபவர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவித்தது. ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்ட இஸ்ரேலுக்கான $14.1 பில்லியன் துணை நிதி மசோதாவில் இருந்து பணம் வந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்த பதட்டங்கள் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் விரிவடையும் என்ற அச்சத்தின் மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது. […]

ஆப்பிரிக்கா செய்தி

26 ஆயுதக் குழு உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதித்த காங்கோ

  • August 9, 2024
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள இராணுவ நீதிமன்றம், கடந்த மாத இறுதியில் தொடங்கிய உயர்மட்ட விசாரணைக்குப் பிறகு M23 உட்பட ஆயுதக் குழுக்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. குற்றவாளிகளில் சுயாதீன தேர்தல் ஆணையத்தின் (CENI) முன்னாள் தலைவர் Corneille Nangaa Yobeluo மற்றும் அவரது கூட்டாளிகளும் அடங்குவர். நங்கா மற்றும் மற்ற 20 பிரதிவாதிகள் தலைமறைவாக உள்ளனர், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகியிருந்த ஐந்து குற்றவாளிகளும் தண்டனையை […]