அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது… உங்கள் தலையை வேறு உடலுக்கு மாற்றலாம்

  • June 2, 2024
  • 0 Comments

உலகில் முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித தலையை முழுமையாக மாற்றும் முறை வெளியிடப்பட்டுள்ளது. நரம்பியல் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையில் எதிர்கால ஆராய்ச்சியை நடத்தும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட BrainBridgeநிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட தலையை நன்கொடையாளரின் உடலில் இடமாற்றம் செய்ய அனுமதிக்கும் இந்த அற்புதமான கருத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், பக்கவாதம், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அத்துடன் குணப்படுத்தப்பட்ட நோஹுகிவா திபு […]

இலங்கை செய்தி

யாழ்.உடுப்பிட்டியில் கணவன், மனைவி மீது வாள்வெட்டு

  • June 2, 2024
  • 0 Comments

வியாபார நடவடிக்கைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய வர்த்தகரை , வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கி ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்டதுடன் , வர்த்தகரின் மனைவியை தாக்கி அவரது நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த நபர் தனது வியாபாரங்களை முடித்துக்கொண்டு , வீடு திரும்பிய வேளை வீட்டிற்கு […]

இலங்கை செய்தி

இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மத தீவிரவாதிகள் அல்ல – பாதுகாப்பு செயலாளர்

  • June 2, 2024
  • 0 Comments

பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் மத தீவிரவாதிகள் அல்ல என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் புலனாய்வு அமைப்புகள் இந்த விஷயத்தில் ஒரு கண் வைத்திருக்கிறது. இந்தியா சென்ற நான்கு பேரிடம் விரிவான விசாரணை […]

இலங்கை செய்தி

ரயில் தண்டவாளத்தில் பேருந்து ஓடிய சாரதி கைது

  • June 2, 2024
  • 0 Comments

ரயில் தண்டவாளத்தில் பேருந்து ஓடிய சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய பேருந்து சாரதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கொழும்பு – எம்பிலிப்பிட்டிய மார்கத்தில் ஓடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார். புவக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள களனிவெளி ரயில் பாதையில் இன்று (02) சாரதி தனது பேருந்தை ஓட்டும் பல காணொளிகள் சமூக […]

பொழுதுபோக்கு

சூர்யா 44 படத்தில் சூர்யாவின் லுக் பார்த்தீங்களா?

  • June 2, 2024
  • 0 Comments

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு இன்று அந்தமானில் ஆரம்பித்தது. அந்தமானில் உள்ள போர்ட் பிளேர் துறைமுகத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், அந்த படத்தில் சூர்யா எவ்வாறான தோற்றத்தில் வரப் போகிறார் என்கிற ஃபர்ஸ்ட் ஷார்ட் வீடியோவை தற்போது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சூர்யா […]

உலகம்

குடியுரிமை தொடர்பில் கனடாவில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!

கனடாவிற்கு வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் வகையில், அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி இணையத்தளம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை வம்சாவளியின் அடிப்படையில், கனேடிய அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடிவரவு அமைச்சர் மார்க் மில்லரினால் குறித்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய கனேடிய பிரஜைகளின் குழந்தை வெளிநாட்டில் பிறந்தாலும், கனேடிய குடியுரிமை வழங்கப்படும் சட்டம் […]

இலங்கை செய்தி

மோசமான வானிலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்

  • June 2, 2024
  • 0 Comments

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ,  நாட்டின் பல பகுதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை எதிர்கொண்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காணாமல் போயுள்ளதாக அரச பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தவிர, பேரிடர் சூழ்நிலைகள் குறித்து தெரிவிக்கவும், ஆதரவு சேவைகளை வழங்கவும் காவல்துறை சிறப்பு பேரிடர் நிவாரணப் பிரிவை நிறுவியுள்ளது. இதன்படி, 011 2421820 / 011 2421111 என்ற இந்த விசேட தொலைபேசி […]

இலங்கை செய்தி

யானைகளும் கலக்கமடைந்துள்ளன

  • June 2, 2024
  • 0 Comments

ஒரே இடத்தில் இருந்து அதிகளவான யானைகளை காணக்கூடிய உலகின் தனித்துவமான பூங்காவாக விளங்கும் மின்னேரிய தேசிய பூங்காவில் தற்போது யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சுற்றாடல் தணிக்கை பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் ஆக்கிரமிப்பு செடிகள் பரவியதால், பூங்காவில் உள்ள புல்வெளிகளின் பரப்பளவு குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என்றும் தணிக்கையில் தெரியவந்துள்ளது. மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் காரணமாக மின்னேரிய தேசிய பூங்காவில் வருடாந்தம் யானை கூட்டம் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. […]

இலங்கை செய்தி

மோசமான வானிலை – ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

  • June 2, 2024
  • 0 Comments

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு பணத்தை ஒதுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த மூன்று வாரங்களாக இன்று (02) காலை வரை ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடளாவிய ரீதியில் 3727 குடும்பங்களைச் சேர்ந்த 11864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தம் 17 வீடுகள் இழப்புகளும், 3304 […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் .. ஒருவர் பலி, 25 பேர் படுகாயம்

அமெரிக்காவில் ஒஹியோ மாநிலம் அக்ரோன் நகரில் நேற்று நள்ளிரவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 25 பேர் காயமடைந்தனர் அவ்ர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கெல்லி அவென்யூ மற்றும் 8வது அவென்யூ அருகில் தெருவில் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகளின் ஆரம்ப அறிக்கைகள் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றன, மொத்தம் […]