இலங்கை செய்தி

ரயில் தண்டவாளத்தில் பேருந்து ஓடிய சாரதி கைது

ரயில் தண்டவாளத்தில் பேருந்து ஓடிய சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய பேருந்து சாரதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொழும்பு – எம்பிலிப்பிட்டிய மார்கத்தில் ஓடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

புவக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள களனிவெளி ரயில் பாதையில் இன்று (02) சாரதி தனது பேருந்தை ஓட்டும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

அதன்படி, குறித்த  பேருந்து மற்றும் சந்தேகத்திற்குரிய பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை