கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி எடுத்த விபரீத முடிவெடுத்த
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை டெல்மார் மேற்ப்பிரிவு குளத்தில் இருந்து டெல்மாக் தோட்டம் உடப்புசல்லாவையைச் சேர்ந்த 18 வயதான சுதர்ஷிகா என்ற பெண்ணின் சடலம் இன்று புதன்கிழமை (03) பிற்ப்பகல் இராகலை பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த யுவதியே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இந்த சடலம் நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் இராகலை பொலிஸார் மற்றும் நுவரெலியா குற்றத் தடயவியல் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர் குறித்த சடலம் பிரேத […]













