ரஷ்யாவின் முக்கிய பிராந்தியங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்!
ரஷ்யாவின் எல்லையோரமான ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உக்ரைன் 40க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக மாஸ்கோ பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போரில் அதன் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாகத் தோன்றுவதாகவும் , ரஷ்ய மண்ணில் கெய்வின் படைகள் தங்கள் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் உள்ள மொரோசோவ்ஸ்கி மாவட்டத்தில் மொத்தம் 44 ட்ரோன்கள் “தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக” ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் […]













