சிட்னி தாக்குதல் – ஆஸ்திரேலிய மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சிட்னி – போண்டி சந்தியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து இரத்ததானம் செய்யுமாறு ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வெஸ்ட்ஃபீல்ட் ஷாப்பிங் சென்டரில் தாக்குதல் நடத்தியவரைத் தவிர, 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மருத்துவமனையில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்பது மாதக் குழந்தையும் அதற்குள் உள்ளடங்குகிக்னறது. 8 பேரின் உடல்நிலை சீராக உள்ளது மேலும் ஒரு பெண் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்க லைஃப் ப்ளட் பிரதிநிதிகள், இந்த […]













