13 வயதில் நடந்த எனக்கு நேர்ந்த அந்த கசப்பான அனுவம் … மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
13 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி நடிகை யாஷிகா ஆனந்த் மனம் திறந்து பேசியுள்ளார். பஞ்சாபி பொண்ணான யாஷிகா ஆனந்த் மொடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘லெஜெண்ட்’, ‘சில நொடிகளில்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடத்தில் பார்ட்டி முடித்துத் திரும்பியவரின் கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் இவரது நெருங்கிய தோழி மரணமடைந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு பலத்த அடிபட்டது. இந்த விபத்தில் இருந்து […]













