இலங்கை

இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் செப்டம்பர் 2023 முதல் அக்டோபர் 2023 வரை 23.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இதில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்குவதாக இலங்கை மத்திய […]

இந்தியா

சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் கடத்தல்

கடத்தப்பட்ட ‘எம்வி லிலா நார்ஃபோக்’ என்ற சரக்குக் கப்பலை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. சோமாலியா கடற்பகுதியில் நேற்று மாலை கப்பல் கடத்தப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், லைபீரிய கொடியுடன் கூடிய கப்பலில் 15 இந்திய பணியாளர்கள் உள்ளனர். “இந்திய கடற்படை விமானங்கள் கப்பலை கண்காணித்து வருகின்றன, மேலும் பணியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று ஒரு இராணுவ அதிகாரி கூறியுள்ளார். இந்திய கடற்படை விமானம் கடத்தப்பட்ட கப்பலை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஐஎன்எஸ் சென்னை […]

பொழுதுபோக்கு

நாக சைதன்யாவுடன் காதலா? உண்மையை கூறிய சோபிதா துலிபாலா

  • January 5, 2024
  • 0 Comments

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், உண்மை என்ன என்பதை தெளிவு படுத்தியுள்ளார் சோபிதா. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா, இவருடைய மூத்த மகன் நாக சைதன்யா, தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக உள்ளார். தன்னுடைய முதல் படத்திலேயே, நடிகை சமந்தாவுடன் ‘Ye Maaya Chesave திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட […]

ஆசியா

காஸாவில் 22,438க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலி

காசாவின் சுகாதார அமைச்சின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி , போர் தொடங்கியதில் இருந்து காஸாவில் 22,438க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். கடந்த 24 மணி நேரத்தில் 125 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அல்-மவாசி வெளியேற்ற மண்டலத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐரோப்பா

ரஷ்யாவுக்காக போராடும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை : புடின் அதிரடி அறிவிப்பு

உக்ரைனில் ரஷ்யாவுக்காகப் போராடிய வெளிநாட்டினர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ரஷ்ய குடியுரிமையைப் பெற அனுமதிக்கும் ஆணையை அதிபர் விளாடிமிர் புடின் பிறப்பித்துள்ளார். உக்ரைனில் மாஸ்கோ அதன் “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று குறிப்பிடும் போது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நபர்கள் தங்களுக்கும், தங்கள் மனைவிகளுக்கும், குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கும் ரஷ்ய பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு வருட சேவைக்கான தங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் ஆவணங்களை அவர்கள் வழங்குவது அவசியமாகும். வழக்கமான ஆயுதப் படைகள் அல்லது பிற “இராணுவ அமைப்புகளுடன்” […]

பொழுதுபோக்கு

திருப்பதி கோயிலுக்கு தங்கச்சிலை போன்று வந்த ஜான்வி கபூர்… வைரலாகும் வீடியோ

  • January 5, 2024
  • 0 Comments

ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி வெளியாவதை முன்னிட்டு இன்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கூட சென்றவர்கள் பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஜான்வி கபூர் நடந்து செல்வதற்காக பாதையை கிளியர் செய்ய பார்த்த போது, ஜான்வி கபூர் பண்ண விஷயங்கள் வீடியோவாக வெளியாகி தீயாக பரவி வருகின்றன. திருப்பதியில் லட்டுக்கு பதிலாக என்ன திடீரென ஜாங்கிரி இருக்கே என ரசிகர்கள் #DevaraGlimpse […]

இலங்கை

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

  • January 5, 2024
  • 0 Comments

திருகோணமலை -உட்துறைமுக வீதியில் இடம் பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (05) உயிரிழந்துள்ளார். மூதூர் டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸுடன் கடந்த முதலாம் திகதி வீதியை கடக்க முற்பட்டபோது குறித்த நபர் பஸ்ஸுடன் மோதி படுகாயம் அடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. உயிரிழந்தவர் திருகோணமலை கஸ்தூரி நகர சேர்ந்த கருப்பையா […]

பொழுதுபோக்கு

விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா….

  • January 5, 2024
  • 0 Comments

கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் 28ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மறுநாள் 29ம் தேதி தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்துக்கு வீடியோ வழியாக இரங்கல் தெரிவித்திருந்தார் சூர்யா. விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இளையராஜா, கவுண்டமணி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி […]

இலங்கை

இலங்கையில் 50 கிலோ எடையுள்ள சீமெந்தின் விலை அதிகரிப்பு!

  • January 5, 2024
  • 0 Comments

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 150 ரூபாவாக உடனடியாக அமலுக்கு வரும் என சிமென்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். ஜனவரி 1ஆம் திகதி வற் வரி விதிக்கப்பட்டதால் விலை உயர்த்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய சில்லறை விலை 2450 ரூபாவாகும் இதேவேளை, சிமெந்து  தொடர்பான பொருளின் விலை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இலங்கை

மின்சார சபையின் தொழிற்சங்க தலைவர்கள் குழுவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவு!

  • January 5, 2024
  • 0 Comments

மின்சார சபையின் தொழிற்சங்க தலைவர்கள் குழுவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்டோர் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்பேஸ் கிரீன் வளாகத்திற்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. அதன்படி, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (05.01) நடைபெறவுள்ளது. இலங்கை மின்சார சபையின் பிரதான […]