இலங்கையின் பல அரச அலுவலகங்கள் மீது சைபர் தாக்குதல்
அரசாங்க அலுவலகங்களின் மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் காரணமாக, பல அரச நிறுவனங்களின் தரவுகள் காணாமல் போயுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. மே 17ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை இந்த இணையத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா தெரிவித்துள்ளார். அமைச்சரவை அலுவலகம் உட்பட 300 அரசாங்க அலுவலகங்களின் சுமார் 5,000 மின்னஞ்சல் முகவரிகளின் தகவல்கள் காணாமல் போயுள்ளதாக […]













