அமெரிக்காவில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட மர்மப் பெட்டி!
தாய்லாந்தில் உள்ள ஒரு மறுசுழற்சி ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட அட்டைப் பெட்டிக்குள் ஒரு ஜோடி மனித கால்களைக் கண்டு திகிலடைந்தனர். யாரேனும் ஒருவர் கொலை செய்யப்பட்டு கொள்கலனுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பில் தாய்லாந்து பொலிஸார் அமெரிக்க பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர். டிசம்பர் 19, செவ்வாய்கிழமை, பாங்காக்கிற்கு தெற்கே 100 மைல் தொலைவில் உள்ள ஸ்ரீராச்சாவிற்கு வெளியே உள்ள ஆலைக்கு சரக்கு வழங்கப்பட்டது. கார்ட்போர்டின் அடுக்குகளை இறக்கும்போது, இளஞ்சிவப்பு லேஸ்கள் […]













