சீன கப்பல்களின் இலங்கை விஜயமும் இந்தியாவின் அச்சமும் : இலங்கை முன்வைத்துள்ள தீர்வு!
இலங்கையின் கடல் பகுதியில் வெளிநாட்டு கப்பல்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு வருட கால அவகாசம் வழங்க இலங்கை முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கையில் ஆய்வுகளை முன்னெடுக்க அனுமதி கோரியிருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்த நிலையில், அலி சப்ரியின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் கடற்பரப்பில் மற்றுமொரு ஆய்வுக் கப்பலை நிறுத்துவதற்கு சீனா அனுமதி கோரியதை அடுத்து இந்த முடிவு […]













