வவுனியா இரட்டை படுகொலை விவகாரம் : ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்!
வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் எரிக்காயங்களுக்கு உள்ளான பெண் ஒருவர் குற்றவாளியை அடையாளம் காட்ட முடியும் என தெரிவித்திருந்த நிலையில், நேற்று (21.09) அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளாதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமறைவாகியுள்ள மூவருக்கு பகிரங்க பிடியாணை […]













