உலகம்

கூகுள் கட்டிடத்தின் வரவேற்பறைக்குள் தீக்குளித்த நபரால் பரபரப்பு

லோயர் மன்ஹாட்டனில் உள்ள கூகுள் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தின் வரவேற்பறைக்குள் நபர் ஒருவர் தனக்கு தானே தீவைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

63 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு ஊழியர்கள் தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது,

அதேநேரம் காயங்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்