ஐடி பெண் ஊழியர் எரித்து படுகொலை… முன்னாள் காதலனின் பரபரப்பு வாக்குமூலம்!
சென்னையில் மென்பொறியாளர் பெண் ஒருவர் கொடூரமாக எரித்து கொலை செய்யபட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தன்னை நிராகரித்துவிட்டு, வேறு ஒருவரை காதலித்ததால் ஆத்திரத்தில் காதலியை கொலை செய்ததாக, முன்னாள் காதலன் பொலிஸாரிடம் கூறியுள்ளார். சென்னை பொன்மார் அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பெண் ஒருவர் சங்கிலியால் கை கால்கள் கட்டபட்டு எரித்து கொல்லபட்ட நிலையில், அதனை பொலிஸார் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் நாவலூர் மப்பேடு […]













