ஐரோப்பா

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளிவரும் தகவல்

  • October 17, 2023
  • 0 Comments

ஜெர்மன் அரசாங்கமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜெர்மனியில் 49 யூரோ டொஷ்லான் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற பயண அட்டையை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. ஜெர்மனி நாட்டில் தற்பொழுது பாவணையில் இருக்கும் 49 யுரோ பெறுமதியான பயண அட்டை எதிர்வரும் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது அதனால் ஜெர்மனியர்கள் போக்குவரத்தில் பயன்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பயண அட்டைக்கு மத்திய அரசாங்கமானது வருடாந்தம் 1.5 பில்லியன் யுரோக்களை வழங்குவதாக உறுதியளித்து இருந்தது. தற்பொழுது இந்த 1.5 […]

இலங்கை

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் தீவிரம் – ஆதரிக்கும் நாட்டை வெளிப்படுத்திய மஹிந்த

  • October 17, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் நிலைமை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பாலஸ்தீன தூதுவரை சந்தித்து இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கலந்துரையாடியுள்ளார். காலை கொழும்பிலுள்ள பாலஸ்தீன தூதரகத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்‌ஷ, பாலஸ்தீனத்திற்கான தனது ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என்பதனை வலியுறுத்தியுள்ளார். இதன்போது பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என்பதுடன், பிரச்சினைகளுக்கு போர் தீர்வாக அமையாது என்பதனையும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையிலான சமாதானத்தின் அவரசத்தையும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை பாலஸ்தீன கூட்டொருமைப் பாட்டிற்கான […]

ஆசியா செய்தி

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் – 41 நாட்டவர்கள் பலி

  • October 16, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசாமீது ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் மும்முனை தாக்குதல் நடத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இத்தாக்குதல்களில் 41 நாடுகளை சேர்ந்த 105 பேர் உயிரிழந்ததாக […]

இந்தியா செய்தி

திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம்

  • October 16, 2023
  • 0 Comments

இந்தியாவில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட மேம்பாலம் இடிந்து விழுந்தது. மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, மேம்பாலம் இடிந்து வீழ்ந்தமையினால் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த காலங்களில், இந்தியாவில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் பல நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மத்திய கிழக்கு

ஆசிரியர்களுக்கான குடும்ப விசா!!! குவைத் அரசு சூப்பர் ஆஃபர்

  • October 16, 2023
  • 0 Comments

முழு உலகத்தின் கவனமும் இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 7ம் திகதி தொடங்கிய போர் இன்னும் தொடர்கிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலின் தெற்கு பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி உள்ளே நுழைந்து பணயக்கைதிகளை பிடித்து தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலிய அரசு போரை அறிவித்தது. காசா பகுதியில் இதுவரை 2,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 10,000 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் 1,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 3,500 பேர் காயமடைந்தனர். கச்சா […]

இலங்கை செய்தி

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் சிறப்பு நிவாரணம் வழங்க முடியாது

  • October 16, 2023
  • 0 Comments

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் விசேட நிவாரணம் வழங்க முடியாது என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தம்மை கைது செய்ய தடை விதிக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு வந்தது. குறித்த ரிட் மனு நீதியரசர்கள் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொரேஸ் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு அங்கத்தவர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினின் கேனரி தீவுகளை சென்றடைந்த 8,561 புலம்பெயர்ந்தோர்

  • October 16, 2023
  • 0 Comments

கடந்த இரண்டு வாரங்களில் குறைந்தபட்சம் 8,561 புலம்பெயர்ந்தோர் கேனரி தீவுகளை அடைந்துள்ளனர், இது இந்த ஆண்டின் மொத்த வருகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக உள்ளது என்று ஸ்பெயினின் உள்துறை அமைச்சகத்தின் தரவு காட்டியது. இந்த ஆண்டு ஜனவரி 1 மற்றும் அக்டோபர் 15 க்கு இடையில், அட்லாண்டிக்கில் உள்ள தீவுகள் 23,537 புலம்பெயர்ந்தோரைப் பெற்றுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 80 சதவீதம் அதிகமாகும் என்று தரவு காட்டுகிறது. செனகல் மற்றும் பிற […]

ஐரோப்பா செய்தி

பெல்ஜியம்-பிரஸ்ஸல்ஸில் இரண்டு ஸ்வீடன் நாட்டவர் சுட்டுக் கொலை

  • October 16, 2023
  • 0 Comments

பிரஸ்ஸல்ஸில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பெல்ஜிய செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அவர்கள் இரண்டு கால்பந்து ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று செய்தித்தாள் கூறியது. பெல்ஜிய தலைநகரின் மையப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதை பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தினார் ஆனால் மேலதிக விபரங்களை வழங்க மறுத்துவிட்டார். வழக்கைக் கையாளும் பிரஸ்ஸல்ஸ் வழக்குரைஞர்களின் செய்தித் தொடர்பாளர், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய எந்த விவரங்களையும் அல்லது சாத்தியமான நோக்கத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இலங்கை செய்தி

யாழில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனைவி!!! கணவன் கொடுத்த பகீர் வாக்குமூலம்

  • October 16, 2023
  • 0 Comments

மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலேயே இருவரையும் தாக்கினேன் என நாவற்குழியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றபோது கைதான சந்தேக நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவற்குழி ஐயனார் கோயிலடியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் வீட்டில் கணவனை காணாத நிலையில் பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது. குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய பொலிஸார் […]

உலகம் செய்தி

முஸ்லிம்கள் என்பதற்காக இருவரை குத்திக் கொலைசெய்த முதியவர்

  • October 16, 2023
  • 0 Comments

71 வயதான ஜோசப் சுபா, முஸ்லிம்கள் என்பதற்காக இருவரைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளார், அவர் மீது கொலை மற்றும் வெறுப்புக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இலினொய்ஸ் மாகாணத்தில் உள்ள ப்ளைன்ஃபீல்டில் வசித்து வந்த ஆறு வயது சிறுவனைக் கொன்றது மற்றும் 32 வயதுடைய பெண்ணைக் காயப்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் முஸ்லிம்கள் என தெரியவந்துள்ளதாகவும், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாகவே இவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் எனவும் […]