சந்தோஸ் நாராயணனோடு மீண்டு யாழ்ப்பாணம் வருவேன் – நடிகர் சித்தார்த்
சந்தோஸ் நாராயணனோடு மீண்டு யாழ்ப்பாணம் வருவேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். “யாழ் கானம்” இசை நிகழ்ச்சியை முடித்து மீண்டும் சென்னையை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இந்த நிகழ்வு மறக்கவே முடியாத ஒரு அனுபவம், நான் யாழ்ப்பாணம் வருவது இதுவே முதல்முறை, மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக இந்த யாழ் கானத்தை நான் பார்க்கின்றேன். உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பாடகர்கள் கலந்து கொண்டு பாடி […]













