ஆசியா

பதவி நீக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர்… அரசு அறிவிப்பால் பரபரப்பு!

  • October 24, 2023
  • 0 Comments

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாயமான சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ சாங்ஃபூ, அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து வந்தவர் லி சாங்ஃபூ. சீன அரசு மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய நபராக லி இருந்து வந்தார். குறிப்பாக அதிபர் ஜி ஜின்பிங்க்கு நெருக்கமானவராக லி அறியப்பட்டிருந்தார். ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் முன்னோடியாக இருந்து வந்த லி சாங்ஃபூவை அமெரிக்காவிற்குள் […]

வட அமெரிக்கா

நடுவானில் விமான இன்ஜினை நிறுத்த முயன்ற விமானி; அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

  • October 24, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானி அதன் இன்ஜினை நிறுத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, காக்பிட்டில் இருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஒருவர் திடீரென விமானத்தின் இன்ஜின்களை நிறுத்த முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த விமானி அப்போது பணியில் இல்லை. அவர் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். பணியில் இருந்த விமானியின் கண்களில் மண் தூவிவிட்டு எஞ்சினை நிறுத்தவதற்கு இவர் முயன்றுள்ளார். இது […]

இலங்கை

வாக்காளர்களுக்கு கையூட்டல் வழங்கியதாக சுவிஸ் அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு

சுவிட்சர்லாந்தின் பிரபல அரசியல்வாதியான கிறிஸ்டோபர் புளொச்சர் வாக்காளர்களுக்கு கையூட்டல் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 15,000 சுவிட்சர்லாந்து பிரஜைகளுக்கு இவ்வாறு கையூட்டல் வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுவிஸ் மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களில் குறித்த அரசியல்வாதி ஐந்து மில்லியன் சுவிஸ் பிராங்குகளை முதலீடு செய்திருந்தார் என ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு நிதி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முதலீட்டு முறைமை ஒன்றின் மூலம் எந்தவொரு சுவிட்சர்லாந்து பிரஜையும் இந்த முதலீட்டு திட்டத்தின் ஊடாக நன்மை […]

பொழுதுபோக்கு

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’…. அனல் பறக்கும் ஆக்ஷன்… வெளியானது ட்ரைலர்

  • October 24, 2023
  • 0 Comments

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. பின்னர், ஒரு சில காரணங்களால் சூர்யா துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து விலகிய பின்னர் விக்ரம் இப்படத்தின் உள்ளே வந்தார். இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு 2017 ஆம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் முழுமையாக எடுத்து முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து கௌதம் மேனன் அடுத்தடுத்த படங்கள் இயக்குவதிலும், நடிப்பதிலும் பிஸியானார். சமீபத்தில் மீண்டும் துவங்கப்பட்ட […]

இலங்கை

தாதியர்களுக்கு வெளியாகியுள்ள விசேட அறிவித்தல்…

  • October 24, 2023
  • 0 Comments

அரச தாதியர் சேவையில் தரம் நான்கைச் சேர்ந்த தாதியர்கள் 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெற வேண்டுமென மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (24) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ஏற்கனவே ஓய்வு பெற்ற அந்தந்த பதவிகளில் உள்ளவர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

ஐரோப்பா

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகாரிப்பு

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் கருவூலத்திற்கான நிதிச் செயலாளர் விக்டோரியா அட்கின்ஸ், செவ்வாய்க் கிழமை காலை கொல்லப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உறுதிப்படுத்தினார். இறந்தவர்களில் இரண்டு இளைஞர்கள், ஒரு சிப்பாய், விடுமுறையில் இஸ்ரேலுக்குச் சென்றவர்கள் மற்றும் இசை விழா பாதுகாப்புக் காவலர் ஆகியோர் அடங்குவர்.  மற்றும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும்,ஹமாஸ் உடனடியாக நிபந்தனையின்றி […]

இலங்கை

வடக்கிலும் தங்கள் நிறுவனத்தை ஆரம்பித்த சீனாவின் சினோபெக் நிறுவனம்

  • October 24, 2023
  • 0 Comments

கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல ஆரம்பித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மானிப்பாய் மெமோறியல் வீதியில் சினோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது. சினோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட் லிமிட்டட் நிறுவனமானது யாழ்ப்பாணத்திற்கான தனது விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் […]

இலங்கை

இலங்கையில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • October 24, 2023
  • 0 Comments

தற்போது நாடளாவிய ரீதியில் 67,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன இன்று (24.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இன்று வரை மாத்திரம் இந்த மாதத்தில் 2500க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலையால் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த காலத்தில் நாளாந்தம் […]

மத்திய கிழக்கு

ஹமாஸ் வசம் உள்ள பிணைக்கைதிகள் குறித்து பகிர்ந்துகொள்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் இஸ்ரேல்!

  • October 24, 2023
  • 0 Comments

காசாவில் அமைதியாக வாழ விருப்பம் இருந்தால் ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துக்கொள்ளுமாறு இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேலிய இராணுவத்தினர் இன்று (24.10) காசா பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். குறித்த துண்டு பிரசுரத்திலேயே மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.  “உங்களுக்கும் உங்கள் வீட்டிற்கும் பாதுகாப்பை வழங்குவதில் அதிகபட்ச முயற்சியை முதலீடு செய்வோம் என்று இஸ்ரேலிய இராணுவம் உறுதியளித்துள்ளது. மேலும் நீங்கள் நிதி வெகுமதியைப் பெறுவீர்கள் என“றுட“ நாங்கள் உங்களுக்கு முழுமையான இரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறோம் […]

உலகம்

அதிகரிக்கும் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் : அவ்திவ்கா விட்டு வெளியேறும் பொதுமக்கள்

ரஷ்ய ஏவுகணைகள் அவ்திவ்கா நகரத்தை தாக்கியதையடுத்து அங்குள்ள மக்கள் வெளியேற தொடங்கியுள்ளனர். பெரும்பாலான மக்கள் வெளியேறியுள்ளனர். 2014 முதல் இங்கு சண்டை நடந்து வருகிறது, ஆனால் கடந்த பிப்ரவரியில் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, மக்கள் தொகை 30,000 க்கும் அதிகமாக இருந்து 1,000 க்கு மேல் சுருங்கிவிட்டது. இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா நகரத்தின் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது மற்றும் சண்டை சமீப நாட்களில் தீவிரமடைந்துள்ளது. உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் […]