இந்திய கப்பல் மீது தாக்குதல் ;அமெரிக்காவின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கும் ஈரான்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ரசாயனம் ஏற்றி வந்துகொண்டிருந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டு ‘அடிப்படை ஆதாரமற்றது’ என ஈரான் மறுத்துள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து ரசாயனம் ஏற்றிக்கொண்டு கெம் புளுட்டோ சரக்கு கப்பல் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. அது இந்திய பெருங்கடல் பகுதியில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 200 கடல்மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது அதை நோக்கி பயங்கரவாதிகள், ‘ட்ரோன்’ வாயிலாக தாக்குதல் நடத்தினர். அதில் கப்பலின் மேல் தளத்தில் […]













