அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களில் பனிப்புயல் எச்சரிக்கை!
அமெரிக்கா முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தன்று மிகவும் மோசமான வானிலை நிலவியது. இந்நிலையில் சில இடங்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு டகோட்டா மற்றும் நெப்ராஸ்காவின் சில பகுதிகளில் பனிப்புயல் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்டப்டதாக கூறப்படுகிறது. டகோட்டாக்கள் புதன்கிழமை வரை கணிசமான அளவு பனியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தெற்கு டகோட்டாவின் சில பகுதிகளில் குளிர்கால புயல் எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. காம்ப்பெல், கோர்சன், பாட்டர் மற்றும் வால்வொர்த் மாவட்டங்களில் 3 அங்குலங்கள் […]













