ஆசியா

பாகிஸ்தானில் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் இந்துப் பெண்!

பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து பெண் ஒருவர் அங்கு நடைபெறும் பொதுத் தேர்தல் ஒன்றில் போட்டியிடவுள்ளார்.

கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தில் அவர் வேட்பு மனு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 16வது தேசிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிப்ரவரி 8, 2024 அன்று பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சவீரா பிரகாஷ், புனர் மாவட்டத்தில் உள்ள பிகே-25 பொது இருக்கைக்கான வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளார்.

இந்து சமூகத்தைச் சேர்ந்த பிரகாஷ், சமீபத்தில் ஓய்வு பெற்ற மருத்துவரும், கடந்த 35 ஆண்டுகளாக பிபிபியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவருமான தனது தந்தை ஓம் பிரகாஷின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) சீட்டில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்