இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவுத்தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் ஈடுபட்டனர். அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

விளையாட்டு

CWC – தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

  • November 1, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக்- பவுமா ஜோடி களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த பவுமா 24 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து டி காக்- வான் டெர் டுசென் ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எளிதாக விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். […]

இலங்கை

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவரப்பட்ட கேபிபரா

செக் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஒரு ஜோடி ஆண் மற்றும் பெண் கேபிபராக்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டு தெஹிவளை விலங்கியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கேபிபராக்கள் தெற்காசிய நாடுகளில் வாழும் அரிய வகை விலங்கினங்களைச் சேர்ந்தது என்றும் ஆனால் இலங்கையைச் சேர்ந்தது அல்ல என்றும், நன்கு வளர்ந்த விலங்கு சுமார் நான்கு அடி உயரம் கொண்டது என்றும் மிருகக்காட்சிசாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கேபிபராஸ் தாவரவகை விலங்குகள் என்று அவர் […]

ஐரோப்பா

காஸா பகுதியில் இருந்து வெளியேறும் ஐந்து பிரெஞ்சு மனிதாபிமான உதவியாளர்கள்

காஸா நிலப்பகுதியில் பணிபுரிந்து வரும் மனிதாபிமான உதவியாளர்கள் ஐவர் அங்கிருந்து வெளியேற உள்ளதாக BFM தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்ட 450 பேர் காஸாவில் இருந்து வெளியேற அதன் கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி அளித்துள்ளனர். அவர்களில் குறித்த ஐவரும் இருப்பதாகவும், அவர்கள் பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்கள் எனவும் அறிய முடிகிறது. காஸா நிலப்பகுதியில் இருந்து அவர்கள் எகிப்த்துக்கு செல்ல உள்ளதாகவும், அங்கிருந்து நாட்டுக்கு திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஐவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

பொழுதுபோக்கு

லியோ வெற்றி விழாவில் யாழ்ப்பாணத்து குயின் ஜனனி… எப்படி இருக்காங்க பாருங்க…

  • November 1, 2023
  • 0 Comments

‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழாவில், பல நட்சத்திரங்கள் வருகைத்தந்து விழாவை சிறப்பித்துள்ளனர். இதில் லியோ படத்தில் நடித்த பிக்பாஸ் புகழ் யாழ்ப்பாணத்து குயின் ஜனனியும் கலந்துகொண்டுள்ளார். How one can Hate a person like Vijay 😭😭#LeoSuccessmeet @Actorvijay #Leo pic.twitter.com/QreNDrzE9g — Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) November 1, 2023 கறுப்பு உடையில் மிகவும் அழகாக இருக்குமு் ஜனனி மேடையில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன. https://twitter.com/THM_Off/status/1719726016535617839

இலங்கை

விசா இன்றி தாய்லாந்து செல்ல இந்தியர்களுக்கு அனுமதி

தென்கிழக்கு ஆசிய நாடு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் நவம்பர் 10 முதல் மே 10, 2024 வரை இந்தியர்கள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம். நவம்பர் 10, 2023 முதல் மே 10, 2024 வரையிலான காலகட்டத்தில் இந்தியர்கள் தாய்லாந்திற்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். ஒரு நுழைவில், ஒருவர் 30 நாட்கள் வரை தங்கலாம் என்று தாய்லாந்தின் சுற்றுலா ஆணையத்தின் இயக்குநர், நியூ. டெல்லி அலுவலகம், பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் இன்று தெரிவித்துள்ளது. இந்தியா […]

உலகம்

பாலியல் துஷ்பிரயோகம் : மன்னிப்பு கோரியா ஸ்பெயினின் கத்தோலிக்க திருச்சபை

ஸ்பெயினின் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஸ்பெயினின் மனித உரிமைகள் குறைதீர்ப்பாளரின் அறிக்கையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வில், பதிலளித்த 8,000 க்கும் மேற்பட்டவர்களின் மாதிரியில் 0.6% அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர், 200 ஸ்பானியர்களில் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் முந்தைய விசாரணைகள் கண்டறிந்ததை விட, துஷ்பிரயோகம் நாடு முழுவதும் மிகவும் பரவலாக இருப்பதாகக் கூறும் புதிய கணக்கெடுப்பின் துல்லியத்தை நாட்டின் ஆயர்கள் பேரவை கேள்வி […]

ஐரோப்பா

ஹிஜாப் அணிந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பிரேஞ்சு பொலிஸார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

  • November 1, 2023
  • 0 Comments

பிரான்சில் கடந்த மாதம் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்துக்குப் பிறகு, நாடு தீவிர பயங்கரவாத எதிர்ப்பு எச்சரிக்கையில் இருக்கும் நிலையில், பாரிஸில் உள்ள ரயில் நிலையத்தில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணை பிரான்ஸ் பொலிஸார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, பாரீஸ் ரயில் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்துவிடுவதாக மிரட்டுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.உடனடியாக, ரயில் நிறுத்தப்பட, ஆயுதங்களுடன் குவிந்த பொலிஸார் […]

இலங்கை

பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் பல்கலைக்கழகங்கள்!

  • November 1, 2023
  • 0 Comments

சம்பளப் பிரச்சினை, அரச பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக 17 பல்கலைக்கழகங்களும் இணைந்து நாளை (02.11) பாரிய அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியமும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இன்று நடத்திய கலந்துரையாடலில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரசாங்கத்தின் வருமான வரி உள்ளிட்ட வரிக் கொள்கை நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என தொழிற்சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பு லோட்டஸ் வீதியில் […]

இலங்கை

மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் 06 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

போராட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட 06 பேர் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போதே மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் […]