டில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழை
புது டில்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை போக்க செயற்கை மழையை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நவம்பர் 20-ம் திகதிக்குள் புது டில்லியை சுற்றியுள்ள பகுதிகளில் செயற்கை மழையை ஏற்படுத்த இந்திய விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அப்போது, வானிலை போதுமான அளவு மேகமூட்டமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானி மனிந்திர அகர்வால் தெரிவித்தார். இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்காக, நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் […]













